பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளின் கணம் அதிகம். நான் பேசிய வார்த்தைகள் மற்றவர்களை காய படுத்திருக்கலாம். ஆனால் பேசாத வார்த்தைகள் என்னை காய படுதிக்கொண்டிருகிறது.
காதலின்
ஆரம்பம்
மௌனங்களில் தான்
உள்ளன.
ஆனால்
அதை உணர்வது
கடினம்.
வாருங்கள் பயணிப்போம்... ஒரு முத்தத்தின் சுவையோடு